தற்காலத்தில் பார்த்தீர்களானால் பணம் மனிதர்களின் குணங்களை மிகவும் மாற்றியுள்ளது. நம்மிடம் பணம் இருந்தால் மட்டுமே நமது சொந்தங்களும், நம்மை சுற்றி இருப்பவர்களும், நம்மை மதிப்பார்கள்.
அன்பு இக்காலத்தில் அவரவர் சொந்த வேலைகளை முடித்து, கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.